Breaking News

திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணி: மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்

திருவள்ளூர் மாவட்டத்தில் கர்ப்பிணிகளுக்கு கரோனா தடுப்பூசி போடும் பணியை நேற்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம், கர்ப்பிணிகள் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள கடந்த 2-ம் தேதி ஒப்புதல் அளித்துள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hC5leG
via

No comments