Breaking News

தீவிரவாத தாக்குதல்களை முறியடிக்கும் தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும்: சென்னை ஐஐடி-க்கு வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தல்

நாட்டில் தீவிரவாத தாக்குதல்களை முறியடிப்பதற்கான தீர்வுகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிகளில் சென்னை ஐஐடி போன்ற நிறுவனங்கள் ஈடுபட வேண்டும் என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு அறிவுறுத்தியுள்ளார்.

சென்னை ஐஐடியில் இந்தியாவின் முதல் முப்பரிமாண அச்சு வீடுஉருவாக்கப்பட்டுள்ளது. அதை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நேற்று பார்வையிட்டார். பின்னர் அங்கு நடந்த நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3dv7kjV
via

No comments