‘திராவிட நாடு’, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்லும் வரை ‘கொங்குநாடு’ என்று சொல்வோம்: யாதவ மகாசபை தேசியத் தலைவர் தேவநாதன் யாதவ் திட்டவட்டம்

‘திராவிட நாடு’, ‘ஒன்றிய அரசு’ என்று சொல்லும் வரை ‘கொங்கு நாடு’ என்று சொல்லிக் கொண்டே இருப்போம் என்று யாதவ மகாசபை தேசியத் தலைவரும், இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவருமான தேவநாதன் யாதவ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்கு அவர் நேற்று அளித்த சிறப்பு பேட்டி:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UFbNd5
via
No comments