மேகேதாட்டு அணை விவகாரத்தில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் சசிதரூர் அறிவுறுத்தல்

மேகேதாட்டு அணை விவகாரத்தில் இரு மாநில அரசுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சசிதரூர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2VSIWTl
via
No comments