வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்கு தனி துறை, நலவாரியம் அமைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலனுக்காக தனி துறை மற்றும் நலவாரியம் அமைக்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தலைமைச் செயலகத்தில் பொது மற்றும் மறுவாழ்வுத்துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் இலங்கைத் தமிழ் அகதிகள் மறுவாழ்வு, வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன், தாயகம் திரும்பியோர் மறுவாழ்வு, முன்னாள் படைவீரர்கள் நலன் உள்ளிட்ட பல்வேறு பணிகளின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3eSYPzA
via
No comments