Breaking News

செங்கல்பட்டு, வேலூர், சென்னை அரசு மருத்துவமனைகளில் 19 பேர் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இறக்கவில்லை: ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்

செங்கல்பட்டு, வேலூர், சென்னை அரசு மருத்துவமனைகளில் நிகழ்ந்த 19 பேரின் உயிரிழப்புக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணம் இல்லை என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

கடந்த 21-ம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, தமிழகத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர்கூட உயிரிழக்கவில்லை என தெரிவித்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kUmXWr
via

No comments