கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகள் அமைப்பதை நிறுத்த வேண்டும்: மமக தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தல்
கூடங்குளத்தில் கூடுதல் அணுஉலைகள் அமைக்கும் பணியைநிறுத்த வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி தலைவரும், பாபநாசம் தொகுதி எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா வலியுறுத்தினார்.
திருநெல்வேலி மாவட்டம் ஏர்வாடியில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் 169- வதுஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா நடைபெற்றது. தமிழக சட்டப் பேரவை தலைவர் மு.அப்பாவு, ஜவாஹிருல்லா ஆகியோர் புதிய ஆம்புலன்ஸுக்கான சாவியைதமுமுக நிர்வாகிகளிடம் ஒப்படைத்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் ஜவாஹிருல்லா கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2UWHDSG
via
No comments