பத்திரப்பதிவில் யார் தவறு செய்தாலும் நடவடிக்கை: அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை
பத்திரப்பதிவு துறையில் அரசின் எச்சரிக்கையை மீறி யார் தவறு செய்தாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி எச்சரித்துள்ளார்.
மதுரை கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்குட்பட்ட சுந்தர்ராஜன்பட்டி, உசிலம்பட்டி கிராமங்களில் நேற்று கரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், எம்எல்ஏ ஆ.வெங்கடேசன் உள் ளிட்ட பலர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3hvpOSx
via
No comments