Breaking News

தனி மாவட்டம் கோரி அறந்தாங்கியில் கையெழுத்து இயக்கம்

அறந்தாங்கியை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் உருவாக்கக் கோரி நேற்று கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.

திருச்சி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை பிரித்து 1974-ல் புதுக்கோட்டை மாவட்டம் உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தில், புதுக்கோட்டை , அறந்தாங்கி ஆகிய 2 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 13 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BjjWVy
via

No comments