Breaking News

சென்னையிலிருந்து 105 நாட்களுக்குப் பிறகு திருப்பதி, பெங்களூருவுக்கு பேருந்து சேவை தொடக்கம்

தமிழ்நாட்டில் ஊரடங்கு தளர்வுகள் காரணமாக பல்வேறு பகுதிகளில் இருந்து ஆந்திரா, கர்நாடகாவுக்கு நேற்று காலை முதல் பேருந்துகள் இயக்கப்பட்டன.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பெங்களூரு, திருப்பதி, நெல்லூர், காளஹஸ்தி, தடா உள்ளிட்ட பகுதிகளுக்கு அரசு போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் 105 நாட்களுக்குப் பிறகு 200 ருந்துகள் இயக்கப்படுகின்றன.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2XSoNxG
via

No comments