Breaking News

கடந்த 21 ஆண்டுகளாக புதுச்சேரியில் ஆயிரம் வவ்வால்களுடன் வாழும் குடும்பம்

புதுச்சேரியில் கடந்த 21 ஆண்டுகளாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால்களுடன் ஒரு குடும்பத்தினர் வாழ்ந்து வருகின்றனர். சூழலியல் அடிப்படையில் முக்கிய இனமான வவ்வாலை மனிதர்கள் பாது காக்க வேண்டியது அவசியம் என்று அவர் கள் கருதுகின்றனர்.

புதுச்சேரி லாஸ்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபு பொன்முடி. வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் இவர் இயற்கை ஆர்வலர். இவர் கடந்த 2000-ம் ஆண்டு லாஸ்பேட்டையில் தனது வீட்டை கட்டினார். அவரது வீட்டில் ஆயிரக்கணக்கான வவ்வால்களுக்கும் இடம் அளித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gnIN1F
via

No comments