Breaking News

மக்களவை எம்.பி.க்கள் எண்ணிக்கையை குறைத்ததால் இழப்பீடாக தமிழகத்துக்கு ரூ.5,600 கோடி ஏன் வழங்க கூடாது?- மத்திய அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

தமிழக எம்.பி.க்கள் எண்ணிக்கையை 41-ல் இருந்து 39 ஆக குறைத்ததால், கடந்த 14 தேர்தல்களில் ஏற்பட்ட இழப்புக்கு மத்தியஅரசு இழப்பீடாக தமிழகத்துக்கு ஏன் ரூ.5,600 கோடி வழங்க கூடாதுஎன உயர் நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

தென்காசி நீண்ட காலமாக தனி தொகுதியாக இருப்பதால் அதைபொது தொகுதியாக மாற்றக் கோரிஉயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதைவிசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவு:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3k8SC4u
via

No comments