மின்தடை புகார் மீது உடனுக்குடன் நடவடிக்கை: மின்வாரிய அதிகாரிகளுக்கு எம்எல்ஏ அறிவுறுத்தல்
பொதுமக்களிடமிருந்து மின்தடை தொடர்பாக வரும் புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். ஆர். ராஜா மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
தாம்பரம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட செம்பாக்கம்,மாடம்பாக்கம், பெருங்களத்தூர், சிட்லபாக்கம், தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில், மின் வாரிய அதிகாரிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம், எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நேற்று நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3fpmRCH
via
No comments