பாதாள சாக்கடை திட்டப் பணிகளில் தாமதம்- ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல்

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பேரூராட்சியில் ரூ.42 கோடியில் பாதாள சாக்கடை திட்டப் பணிகள் 2018 மே மாதம் தொடங்கின.
இதில், காலவாக்கம் மற்றும் மீன் மார்க்கெட் பகுதிகளில் 2 கழிவுநீருந்து நிலையங்கள், தினமும் 4 மில்லியன் லிட்டர் கழிவுநீரை சுத்திகரிக்கும் சுத்திகரிப்பு நிலையம், பேரூராட்சிப் பகுதியில் 23 கி.மீ. நீளத்துக்கு பாதாள சாக்கடைக் குழாய் புதைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3CWg0eg
via
No comments