Breaking News

கொட்டித் தீர்த்த மழையால் மிதந்த சென்னை: சாலைகளில் தேங்கிய மழைநீரால் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில் நேற்று காலை கொட்டித் தீர்த்த கனமழையால் மாநகரின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மிதந்தன. சாலைகளில் தேங்கிய தண்ணீரால் பல இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சென்னையில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இந்நிலையில், தமிழக கடற்கரையையொட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக நேற்று காலை 8 மணியளவில் திடீரென கனமழை பெய்யத் தொடங்கியது. சுமார்ஒரு மணி நேரம் வரை மழை நீடித்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3kfIeYB
via

No comments