Breaking News

சென்னை, கடையம், திருச்செங்கோடு உட்பட 10 இடங்களில் கல்லூரிகள்; கோயில்களின் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் ஊழியர்கள் நியமனம்: ரூ.1,512 கோடியில் 112 அறிவிப்புகளை வெளியிட்டார் அமைச்சர் சேகர்பாபு

சென்னை உட்பட 10 இடங்களில் அறநிலையத் துறை சார்பில் கலை, அறிவியல் கல்லூரிகள் ரூ.150 கோடியில் தொடங்கப்படும். கோயில்களின் பாதுகாப்புக்காக 10 ஆயிரம் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத் துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு வெளியிட்ட அறிவிப்புகள்:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jIU2ne
via

No comments