Breaking News

தாம்பரம் மாநகராட்சியில் இணையும் 15 ஊராட்சிகளில் தேர்தல் நடத்த மக்கள் எதிர்ப்பு

தாம்பரம் நகராட்சியுடன், 15 ஊராட்சிகள், 5 பேரூராட்சிகள் மற்றும் 5 நகராட்சிகள் ஆகியவற்றை இணைத்து புதிய தாம்பரம் மாநகராட்சி உருவாக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

இதனிடையே தமிழகத்தில் விடுபட்டுள்ள செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், தாம்பரம் மாநகராட்சியில் சேர்க்கப்பட உள்ள 15 ஊராட்சிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2WK8BxS
via

No comments