முதல்வர் ஸ்டாலின் மீது கடந்த ஆட்சியில் தொடரப்பட்ட 16 அவதூறு வழக்கை திரும்ப பெறுவது குறித்து செப்.17-ல் உத்தரவு: சென்னை உயர் நீதிமன்றம் தகவல்

முதல்வர் ஸ்டாலின் மீது கடந்தஅதிமுக ஆட்சியில் தொடரப்பட்ட 16 குற்றவியல் அவதூறு வழக்குகளை திரும்ப பெறுவது தொடர்பாக வரும் 17-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2011 முதல் 2021-ம்ஆண்டு வரையிலான அதிமுக ஆட்சிக் காலத்தில், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பல்வேறு அவதூறு வழக்குகள் தொடரப்பட்டன.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zKoWBn
via
No comments