திருச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், மதுரை மாவட்டங்களில் சீரான தொழில் வளர்ச்சிக்காக ரூ.218 கோடியில் புதிய தொழிற்பேட்டைகள்: 7 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என அமைச்சர் தா.மோ.அன்பரசன் உறுதி

திருச்சி, திருவள்ளூர், செங்கல்பட்டு, மதுரை மாவட்டங்களில் ரூ.218.22 கோடியில் 4 புதியதொழிற்பேட்டைகள் அமைக்கப்படும் என்று பேரவையில் ஊரகத்தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் அறிவித்தார்.
சட்டப்பேரவையில் நேற்று குறு, சிறு, நடுத்தரத் தொழில்நிறுவனங்கள் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் தா.மோ.அன்பரசன் வெளியிட்ட அறிவிப்புகள்:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3jFP8Yk
via
No comments