Breaking News

வன விலங்குகள் தாக்கி உயிரிழப்பவரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிவாரணம்: அமைச்சர் கா.ராமச்சந்திரன் தகவல்

வன விலங்குகள் தாக்கி உயிரிழப்போர் குடும்பத்துக்கான நிவாரணம் ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று வனத் துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று வனத் துறை மானியக் கோரிக்கைமீதான விவாதத்தில் உறுப்பினர்களுக்கு பதில் அளித்து அமைச்சர் கா.ராமச்சந்திரன் பேசியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3gZR5wO
via

No comments