ரயில்வே உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களின் ரூ.6 லட்சம் கோடி சொத்துகளை தனியாருக்கு குத்தகைக்கு விடுவதை கைவிட வேண்டும்: எஸ்ஆர்எம்யு பொதுச் செயலர் என்.கண்ணையா வலியுறுத்தல்

ரயில்வே துறையை தனியார் மயமாக்குவதைக் கண்டித்து தெற்கு ரயில்வே ஊழியர் சங்கம் (எஸ்ஆர்எம்யு) சென்னை சென்ட்ரல், எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட 150-க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இதுகுறித்து எஸ்ஆர்எம்யு பொது செயலர் என்.கண்ணையா சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3tqWwd4
via
No comments