பத்திரிகையாளர் நல வாரியம் அமைப்பு; கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தாகூர், கலாம், நாவலருக்கு சிலை: சட்டப்பேரவையில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவிப்பு

வீரபாண்டிய கட்டபொம்மன், மருது சகோதரர்கள், தாகூர், அப்துல் கலாம், நாவலர் நெடுஞ்செழியன் உள்ளிட்ட தலைவர் களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிலை நிறுவப்படும், பத்திரிகையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அறிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் செய்தித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இதற்குபதில் அளித்து அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வெளியிட்ட அறிவிப்பு கள் வருமாறு:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3toUaeX
via
No comments