நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த தொகையை முதல்வரின் கரோனா நிதிக்கு வழங்கிய கள்ளக்குறிச்சி ஆசிரியர்

நல்லாசிரியர் விருது மூலம் கிடைத்த ரூ.8 ஆயிரத்துடன், தனது சொந்தப் பணத்தையும் சேர்த்து முதல்வரின் கரோனா நிவாரண நிதிக்கு கள்ளக்குறிச்சி ஆசிரியர் வழங்கியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் 9 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதினை விழுப்புரம் மக்களவை உறுப்பினர் ரவிக்குமார் முன்னிலையில், மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் நேற்று வழங்கினார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3zS6CpN
via
No comments