Breaking News

ரோவர் கருவிகளை வைத்து கோயில் நிலங்களை அளவிடும் பணி சென்னையில் தொடக்கம்: அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்

இந்து சமய அறநிலையத் துறைக்குச் சொந்தமான நிலங்களை நவீன ரோவர் கருவிகளைப் பயன்படுத்தி அளவீடு செய்யும் பணியை சென்னை மயிலாப்பூரில் உள்ள கபாலீஸ்வரர் கோயிலில் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கிவைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3l9qD58
via

No comments