Breaking News

நடப்பாண்டில் பாதிப்பு 292; உயிரிழப்பு 3- இந்தியாவில் கட்டுக்குள் வந்தது பன்றிக்காய்ச்சல்

மத்திய, மாநில அரசுகளின் தொடர் நடவடிக்கைகளால் இந்தியாவில் பன்றிக்காய்ச்சல் கட்டுக்குள் வந்துள்ளது.

தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ்போல, 10 ஆண்டுகளுக்கு முன் பெரிய பாதிப்பை பன்றிக்காய்ச்சல் (ஏஎச்1என்1 இன்ஃப்ளுயன்சா வைரஸ் கிருமி) ஏற்படுத்தியது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3ljrtO2
via

No comments