Breaking News

உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆட்சியர், காவல் அதிகாரிகளுடன் ஆணையர் ஆலோசனை: பறக்கும் படையினரால் ரூ.34 லட்சம், பரிசுப் பொருட்கள் பறிமுதல்

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள், காவல் துறை அதிகாரிகளுடன் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சிகளுக்கு 2 கட்டங்களாக அக்.6, 9-ம்தேதிகளில் தேர்தல் நடக்கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3uva8EF
via

No comments