Breaking News

விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சரை தடுத்து நிறுத்திய அதிகாரி

சென்னை விமான நிலையத்தில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜனை பாதுகாப்பு அதிகாரி தடுத்து நிறுத்தியதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன், தூத்துக்குடி செல்வதற்காக நேற்று காலை சென்னை விமான நிலையம் சென்றுள்ளார். அப்போது, விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை அதிகாரி, ‘‘கையில் 2 மடிக்கணினி எடுத்துச் செல்ல அனுமதி இல்லை’’என்று கூறி, அமைச்சரை தடுத்து நிறுத்தியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3invmQ1
via

No comments