தமிழகம் முழுவதும் 5-வது கட்டமாக நடந்த மெகா முகாமில் 22.52 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: சென்னையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு
தமிழகம் முழுவதும் நேற்று நடைபெற்ற 5-வது கட்ட மெகா முகாமில் 22.52 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
கரோனா 3-வது அலை எச்சரிக்கை இருப்பதால், தமிழகத்தில் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் ஞாயிறுதோறும் மெகா கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3lvCoEC
via
No comments