50 ஆண்டுகளில் முதல் பெண் தலைவரை எதிர்நோக்கும் புனித தோமையார் மலை ஒன்றியம்

தமிழக உள்ளாட்சி தேர்தலில், பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில், 50 சதவீதம் இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், பரங்கிமலை ஒன்றிய தலைவர் பதவி, கடந்த 1961 முதல் 2011-ம் ஆண்டு வரை, 50 ஆண்டுகளாக பொதுப்பிரிவில் இருந்து வந்தது.
தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஒன்றிய தலைவர் பதவி, பெண்ணுக்கு குறிப்பாக ஆதிதிராவிட பெண்ணுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/30vqCBT
via
No comments