ஆட்கள் பற்றாக்குறை, கூடுதல் பணிமனைகள் இல்லை; மாநகர பேருந்துகளை சீராக இயக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?- புறநகர் பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தில் ஆட்கள் பற்றாக்குறை, கூடுதல் பணிமனைகள் இல்லாததால் பேருந்துகளை சீராக இயக்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம் மூலம் 842 தடங்களில் தினமும் இயக்கப்படும் 3,000-க்கும் மேற்பட்ட மாநகர பேருந்துகளில் தினமும் லட்சக்கணக்கானோர் பயணம் செய்து வருகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mD4NrE
via
No comments