வளர்ச்சி பணியில் தொகுதிகளுக்கிடையே பாரபட்சம் காட்டியது யார்?- ஆர்.பி.உதயகுமார் மீது அமைச்சர் பி.மூர்த்தி கடும் விமர்சனம்

மதுரைக்காக அதிமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை மறைக்க முயற்சிப்பதாக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரின் குற்றச்சாட்டுக்கு தொகுதிகளுக்கிடையே பாரபட்சம் காட்டிவிட்டு நியாயம் கேட்கலாமா? என அமைச்சர் பி.மூர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
மதுரையில் மாஸ்டர் பிளான் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த ஆலோசனை கூட்டத்தில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா எம்எல்ஏ உட்பட 4 பேர் பங்கேற்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3b2iNG2
via
No comments