சுற்றுலா பேருந்துகள் அகில இந்திய அனுமதி பெற்றிருந்தாலும் தமிழகத்தில் இயக்க தனியாக வரி செலுத்த வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு
சுற்றுலா பேருந்துகள் அகில இந்திய அளவில் இயக்க அனுமதி பெற்றிருந்தாலும் தமிழகத்துக்குள் இயக்க தனியாக வரி செலுத்த வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனியார் சுற்றுலா பேருந்து உரிமையாளர்களான திருமூர்த்தி, தமிழ்செல்வி ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3oQpToX
via
No comments