ஸ்ரீபெரும்புதூர் கோவிந்த யதிராஜ ஜீயருக்கு கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ்: சமூக வலைதளங்களில் பரவும் தகவலால் சர்ச்சை
ஸ்ரீபெரும்புதூர் கோவிந்த யதிராஜ ஜீயருக்கு, ஆதிகேசவப் பெருமாள் - பாஷ்யக்கார சுவாமி கோயில் செயல் அலுவலர் நோட்டீஸ் அனுப்பியதாக சமூகவலைதளங்களில் தகவல் பரவிவருவது சர்ச்சையை ஏற்படுத்திஉள்ளது
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் ஆதிகேசவப் பெருமாள் - பாஷ்யக்கார சுவாமி கோயில் உள்ளது. இக்கோயில் ராமானுஜர் அவதார ஸ்தலமாகும். பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஸ்ரீபெரும்புதூர் கோவிந்த யதிராஜ ஜீயர் சுவாமி இரண்டாம் தீர்த்தகாரராக உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2YOj1xU
via
No comments