பெருங்குடியில் ‘பயோ மைனிங்’ பணிகள்; கொடுங்கையூரில் கட்டிட கழிவுகள் மறுசுழற்சி பணி: தமிழக அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர்
பெருங்குடி குப்பை கொட்டும் வளாகத்தில் ‘பயோ மைனிங்’ முறையில் அகழ்ந்தெடுக்கும் பணி, கொடுங்கையூரில் கட்டிடக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும் பணி ஆகியவற்றை அமைச்சர்கள் கே.என்.நேரு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேற்று தொடங்கி வைத்தனர்.
சென்னையை மாசு இல்லாத நகரமாகப் பராமரிக்கவும், கொடுங்கையூர் மற்றும் பெருங்குடியில் நீண்ட நாட்களாகத் தேங்கியுள்ள குப்பையை அகற்றி நிலத்தை மீட்கவும், உர மையங்களை வலுப்படுத்தி திடக்கழிவு மேலாண்மை விதிகளை அமல்படுத்தவும், கட்டுமானம் மற்றும் இடிபாட்டு கழிவுகளை விஞ்ஞான முறையில் மறுசுழற்சி செய்யவும் முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3p4UCyC
via
No comments