முறையாக வகைப்படுத்தி, தணிக்கை செய்யாமல் கோயில் நகைகளை உருக்க அனுமதிக்க கூடாது: உயர் நீதிமன்றத்தில் மனுதாரர் வாதம்; விசாரணை தள்ளி வைப்பு
தமிழகம் முழுவதும் சுமார் 500 கிலோ கோயில் நகைகள் கடந்த 1977 முதல் உருக்கப்பட்டு தங்கக் கட்டிகளாக வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளன என உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.
தமிழக கோயில் நகைகளை உருக்கி தங்கக் கட்டிகளாக மாற்றி, தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் டெபாசிட் செய்ய இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்து உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சரவணன் உள்ளிட்ட பலர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BFKhwS
via
No comments