Breaking News

சிஎஸ்கே அணிக்குப் பின்னடைவு: முக்கிய ஆல்ரவுண்டர் ஐபிஎல் தொடரிலிருந்து திடீர் விலகல்


இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் சாம் கரன் ஐபிஎல் தொடரிலிருந்தும், டி20 உலகக் கோப்பைப் போட்டியிலிருந்தும் விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார்.

முதுகு வலி காரணமாக தொடர்ந்து விளையாட முடியாத சூழலில் இருப்பதால் தொடரிலிருந்து விலகுவதாக சாம் கரன் அறிவித்துள்ளார். அவருக்குப் பதிலாக அவரின் சகோதரர் டாம் கரன் இங்கிலாந்து டி20 உலகக் கோப்பைக்கான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். ரிசர்வ் வீரராக இருந்த டாம் கரனுக்குப் பதிலாக ரீஸ் டாப்ளி சேர்க்கப்பட்டுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3mvD240

No comments