Breaking News

இறந்து போன 10.63 லட்சம் பேருக்கும் ரேஷன் பொருட்கள் ஒதுக்கீடு

தமிழகம் முழுவதும் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்படாத 10.63லட்சம் இறந்துபோனவர்களின் பெயர்களுக்கும் அத்தியாவசியப் பொருட்கள் ஒதுக்கீடு செய்யப்படுவதால் உணவு வழங்கல் துறை அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

போலி ரேஷன்கார்டுகளை ஒழிக்கவும், ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்திலும் தமிழகத்தில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டம் 4 ஆண்டுகளுக்கு முன்பு செயல்படுத்தப்பட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3qcDPuc
via

No comments