தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் உயிரிழந்த 14 பேரின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை: வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் தகவல்

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழையால் இதுவரை 14 பேர்உயிரிழந்துள்ளதாகவும், அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாகவும் வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் கூறினார்.
தமிழகத்தில் கனமழை நிவாரணப் பணிகள் தொடர்பாக, மாநிலஅவசரக் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் ராமச்சந்திரன், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3C3ey8d
via
No comments