Breaking News

கலைமகள் சபாவை நிர்வகிக்க 3 வாரங்களில் சிறப்பு அதிகாரியை நியமிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

முறைகேடு புகாரில் சிக்கிய கலைமகள் சபா நிர்வாகத்தை நிர்வகிக்க உதவி தலைமைப் பதிவாளர்அந்தஸ்துக்கு குறையாத சிறப்பு அதிகாரியை 3 வாரங்களில் நியமிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கலைமகள் சபா எனும் நிதி நிறுவனம் 5 லட்சத்து 33 ஆயிரத்து 356 உறுப்பினர்களிடம் பெற்ற முதலீடு மூலமாக தமிழகம், ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வாங்கி ரியல்எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3nawkls
via

No comments