Breaking News

கிராமங்கள், நகரங்களில் வீடு வீடாகச் சென்று கரோனா தடுப்பூசி பணியை நவம்பருக்குள் முடிக்க வேண்டும்: பொது சுகாதாரத் துறை இயக்குநர் உத்தரவு

அனைத்து கிராமங்கள், நகரங்களில் வீடு வீடாகச் சென்று கரோனாதடுப்பூசி செலுத்தும் பணியை நவம்பர் இறுதிக்குள் முடிக்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும் அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3BRnWM3
via

No comments