Breaking News

கூவம் ஆற்றில் பெருக்கெடுத்த மழை வெள்ளம்: நீரில் மூழ்கிய அடையாளம்பட்டு, வேலப்பன்சாவடி தரைப்பாலங்கள்

கூவம் ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் மழை வெள்ளத்தால், அடையாளம்பட்டு, வேலப்பன்சாவடி தரைப்பாலங்கள் நீரில் மூழ்கியதால், அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் தொடர்ந்தும் கன மழையாக பெய்துவருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. அந்த வகையில், கூவம் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/32GDZjT
via

No comments