Breaking News

விருத்தாசலம் அருகே சுடுகாட்டைச் சூழ்ந்த மழைநீர்: ஊருக்குள்ளேயே எரிக்கப்படும் சடலம்

விருத்தாசலம் அருகே சுடு காட்டை மழைநீர் சூழ்ந்ததால் ஊருக்குள்ளேயே சடலத்தை எரித்து வருகின்றனர் கிராம மக்கள்.

விருத்தாசலம் அருகே க.இள மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த மதியழகன் மனைவி ராஜேஸ்வரி உடல்நலக் குறைவால் நேற்று உயிரிழந்துள்ளார். கடந்த இரு தினங் களாக பெய்த கனமழையால் கிரா மத்தில் வீதி முழுவதும் தண்ணீர் தேங்கி நின்றது. இருப்பினும் ராஜேஸ்வரியின் உறவினர்கள் வீட்டில் இறுதிச் சடங்கு முடித்து, அவரது உறவினர்கள் அவரது உடலை எரிக்க சுடுகாட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது,சுடுகாடு முழுவதும் தண்ணீர் சூழந் திருந்தது. மயானக் கொட்ட கையும் தண்ணீர் நிரம்பியிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3DZ7Fqg
via

No comments