அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் பாதுகாப்பை வாபஸ் வாங்குவதா?- எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி கண்டனம்
தமிழக சட்டப்பேரவை எதிர்க் கட்சி தலைவர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கை:
முன்னாள் சட்டத் துறை அமைச்சரும், அதிமுக விழுப்புரம் மாவட்டச் செயலாளருமான சி.வி. சண்முகம் 2006 சட்டப்பேரவை தேர்தலில் திண்டிவனத்தில் போட்டியிட்டபோது, அரசியல் எதிரிகள் வீடு புகுந்து அவர் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தினர். இதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3bMXZTa
via
No comments