Breaking News

ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தால் பொதுமக்களுக்கு எவ்வித இடையூறும் ஏற்படக்கூடாது: டிஜிபிக்கு ஆளுநர் ரவி அறிவுறுத்தல்

ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தால் பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படக்கூடாது என்று டிஜிபிக்கு தமிழக ஆளுநர் அறிவுரை வழங்கியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ளஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை டிஜிபி சைலேந்திர பாபு கடந்த 6-ம் தேதி சந்தித்தார். அப்போது, ஆளுநரின் பாதுகாப்பு வாகனத்தால் (கான்வாய்) பொதுமக்களுக்கு எவ்விதமான இடையூறும் ஏற்படக்கூடாது என்பதை உறுதி செய்யுமாறு டிஜிபியை ஆளுநர் ரவி அறிவுறுத்தினார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31F01D8
via

No comments