Breaking News

வாழ்நாள் முழுவதும் நிறத்தால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகினேன்: மனம் திறக்கும் தமிழக வீரர் சிவராமகிருஷ்ணன் 

வாழ்நாள் முழுவதும் என்னுடைய நிறத்தால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி வேறுபாடுகாட்டப்பட்டேன் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் தமிழகத்தைச் சேர்ந்தவரான சிவராமகிருஷ்ணன் ஆதங்கம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் ட்விட்டரில் கருத்தைப் பதிவிட்டிருந்தார். அதில் “ இந்தியாவுக்கு வெளியேயேும், உள்ளேயும் என்னுடைய 15 வயதிலிருந்து அதிகமாகப் பயணித்திருக்கிறேன். நான் சிறுவயதிலிருந்து என் நிறத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் ஒருவிதமான எண்ணம் எனக்கு புதிராகவே இருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/31bXK24

No comments