Breaking News

நீர்மட்டம் 142 அடியாக உயர்ந்ததால் பெரியாறு அணைக்கு 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதால் 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டு உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

பெரியாறு அணை நீர்மட்டம் 142 அடியை எட்டியதைத் தொடர்ந்து, 3-வது வெள்ள அபாய எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அணைக்கு விநாடிக்கு 5,855 கனஅடி நீர் வருகிறது. கேரளப் பகுதிக்கு 1 முதல் 9 மதகுகளில் தலா 30 செ.மீ. உயர்த்தப்பட்டு 4,284 கனஅடி நீரும், தமிழகப் பகுதிக்கு 4 ராட்சத குழாய்கள் மூலம் 2,300 கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3G1ZTfF
via

No comments