Breaking News

 14வயது சிறுமி பலாத்காரம்: பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் மீது வழக்குப்பதிவு

சிறுமியை பலாத்காரம் செய்து, மிரட்டியதற்கு துணைபோனதாக அளிக்கப்பட்ட புகாரில் பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர் யாசிர் ஷா மீது லாகூர் ஷாலிமர் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாசிர் ஷா மீது கடத்தல், பாலியல் துன்புறுத்தல், மிரட்டல் ஆகிய பிரிவுகளில் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3pdHLKe

No comments