Breaking News

குற்றச்செயலில் ஈடுபடும் நபர்கள் மீது தொடக்கத்திலேயே நடவடிக்கை தேவை: டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஏ.எம்.விக்கிரமராஜா மனு

சென்னை: தமிழகத்தில் குற்றச் செயலில் ஈடுபடுவோரை தொடக்க நிலையிலேயே கண்டறிந்து கலைந்தெறிய வேண்டும் என்று தமிழக டிஜிபி சைலேந்திரபாபுவிடம், வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக டிஜிபி சைலேந்திரபாபுவிடம் ஏ.எம்விக்கிரமராஜா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3IAK2Go
via

No comments