Breaking News

விவேகானந்தர் நாடு திரும்பிய 125-வது ஆண்டு தினம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மரியாதை

சென்னை: அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் பங்கேற்றுப் பேசிய சுவாமி விவேகானந்தர், பின்னர் இந்தியா திரும்பிய 125-வது ஆண்டு விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதையொட்டி, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தனது மனைவியுடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள விவேகானந்தர் இல்லத்தில் அமைக்கப்பட்டுள்ள விவேகானந்தர் சிலைக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, விவேகானந்தரின் குழந்தைப் பருவம் மற்றும் பல்வேறு தருணங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தை ஆளுநர் பார்வையிட்டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Nq6r5yb
via

No comments