Breaking News

ரூ.2 லட்சம் வரை கொண்டு செல்ல அனுமதிக்க வேண்டும்: தேர்தல் ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை

சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நாட்களில், ஆவணமின்றி ரூ.2 லட்சம் வரை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்று, மாநில தேர்தல் ஆணையரிடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத் துள்ளனர்.

இதுதொடர்பாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்புத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா,மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமாரிடம் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NDUA6L8
via

No comments